வெள்ளி, 3 ஏப்ரல், 2015

கிளி மூக்கு அரக்கருக்கு நன்றிகள்...

https://www.facebook.com/glomoinc/posts/1051742671507930
கிளிமூக்கு அரக்கன்
https://www.facebook.com/kilimookku?fref=nf
ஆம் ஆத்மி ஆர் ஏஸ் ஏஸ் சின் பீ பிரிவு என்ற அட்டுரைக்கு இன்னமும் காத்திருக்கின்றோம் என்பதை பணிவுடன் நினைவுகூற கடமை பட்டுள்ளேன்.
https://www.facebook.com/glomoinc/posts/1051742671507930
Reminder 7 என்று வழக்கம்போல ரிமைண்டர் போடலாம் தான் ஆனால்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் ..இயேசு,

என்பதற்கிணங்க கிடைத்தது .. என்ன கிடைத்தது என்றால்.

எப்படி ஆம் ஆத்மி, பீஜெபின் பீ பிரிவு என்பதற்கான விடை.

அதாவது, இந்தியா மற்றும் பல நாடுகளின் உளவு துறைகள் பற்றி பேசும் ஒரு தளத்தின் கிடைத்த கட்டுரை இதை விளக்குகின்றது.

ஆம் ஆத்மியின் வெற்றியும் பிஜேபின் தோல்வியும் திட்டமிட்ட செயல், என்கிறது அந்த கட்டுரை. அப்ப்டியெனில் செய்ல படுத்தியது. யார், ஏன் , எப்படி, என்பது அடுத்தா கேள்வி.

இதற்கான பதிலை நீண்ட கட்டுரையாக பல துணை கதைகளுடன் தருகின்றது.

சுருக்கமாக சொன்னால் விவேகாந்தா இன்டர் நேசனல் பவுண்டேசன் என்பது மத்திய உளவுதுறையான ஐபி யால் கண்காணிக்கப்படும் பட்டியலில் உள்ள ஒரு அமைப்பு. இதில் அங்கம் வகிப்பவர்கள் அரசுகளிலும் நீதி துறையிலும் உயர் பதவி வகிப்பவர்களாவர், மேலும் ஆர் எஸ் எஸ்ன் உறுப்பினர்களும் உள்ளனர். மேலும் நாட்டின் முக்கிய ஊடகங்களின் உயர் அதிகாரிளும் இதில் அங்கத்தினர்களே.

நாட்டில் எது செய்தியாக வரவேண்டும் மக்கள் எதை பற்றி என்ன நினைக்கவெண்டும் என்ற கருத்துருவாக்தை செய்வது இவர்களே என்கிறது கட்டுரை.

விவேகான்ந்தா பவுண்டேசன், - ஆர்ஏஸ் ஏஸ்- பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே, ஆம் ஆத்மி கிரண் பேடி, பாபா ராம் தேவ், சுப்பிரமணீயன் சாமி

மேலும் ரா வின் உயர் அதிகாரியும் தீவிரவாத எதிர்ப்பு படைதலைவரான ஹேமானந்த் கார்கரேயின் மரணம், 26/11 மும்பை தாக்குதல், அஜ்மல் கசாப் தூக்கு, மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை, ஆப்கோ வோர்டுவைடு , மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகள், இசுரேல் என்று ....

எறக்குறைய உலகம் முழுமையும் நீள்ள்ள்ள்ள்கிறது இதன் தொடர்புகள்...

கிளியார் இது பற்றி எழுதுதாமல் இருந்ததற்கும்,
இது பற்றி நினைவுறுத்தல் அனுப்புபோதெல்லாம் பல வேறு பேக் ஐடிகளில் இக் கட்டுரை வராது என மறைமுகமாக பதில் அளித்தற்குமான காரணத்தை புரிந்துகொண்டேன்.

அரக்கர் பணி புரியும் அதே ரா வின் பணி புரிந்த ஹேமானந்த் கார்கரே போன்றோரை கண்ட பின்னும் தயங்காமல் எழுதினால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.
மேல் வாசிப்புக்கு,
http://greatgameindia.com/was-aap-victory-in-delhi-elections-planned/
http://bodhita.com/the-real-tea-party-at-vivekananda-international-foundation/
http://archive.indianexpress.com/news/at-centre-of-stirs-against-graft-a-body-with-rss-links-exbabus/990502/0
http://greatgameindia.com/the-kingmakers-baker-street-spies-indian-elections/
http://greatgameindia.com/2611-operation-kill-k-part-1-timeline/
http://www.digvijayasingh.in/tea-with-terrorist.html
http://www.fordfoundation.org/grants/grantdetails?grantid=108969

வெள்ளி, 6 மார்ச், 2015

Rape...!, Small Rape !!, Big Rape, !!!

https://www.facebook.com/thameemachilles/posts/10206320711361052
3 hrs · Edited ·
What do you think about Rape ?
What are the causes of Rape ?
You think Rapist should be punished ? If so why ?

----------------------
  • Vinoth Kumar that thing you have to ask with BJP Delhi CM Candidate, Kiran Bedi, she only told this..
    http://www.ndtv.com/india-news/kiran-bedis-small-rape-remark-womens-commission-seeks-apology-496534

    Vinoth Kumar Thameem Tantra so what u talking about is small or big, drive a scale like S, M, L , XL like wise....
     
     
    Thameem Tantra Vinoth Kumar : I get your point but now im looking for opinions.
     
     
     
    there are several things in this to be discuss, Thameem Tantra

    1) Jothi (a) Nirbaya case is just a peak of iceberg only 5% or less was reported. this is world widw staticts. even in this #IndianDaughter's case, her father not ready to disclose her name or pic intially, later even her her death, he told her name to media. they feel shame on this, and their family prestige got questioned. same happend in kerala girl's case also, she and her family struggle hard to hide thier identy.

    if that delhi girl and her bf not injured much, she was not injured to die, i am sure, that her family will try to hide this incident will not be reported. all media person knows this well. keeping this in mind, i want to question that why media give this much of imporantance to this rape case ?

    dose this is the first rape of the whole world or atleast in india ? No , then why this much importance for this news ? if media keep on reporting that girl's case and alooting front page / special coverage, means some thing was happend in background.

    i think that to divert people's attetion from other things its a planned drama. see this http://www.prsindia.org/parliamenttrack/report-summaries/summary-on-draft-national-water-policy-2012-2431/ as per this water will be paid resource, all the water resourse will be privatised. which will hit all the people. like wise several things in backgound.

    2) this Jothi (a) Nirbaya was a matured girl who may aged arround 25, she was went with her bf, and returned by 9 pm, in which time there is no much public transport avaiable. one more mumbai girl also got media attention, she also went to an aboanded mill with her bf to shoot photo.

    i will not talk about either their rights , far or against culture things. my question is in Tuticorin same 2012 dec after media's boom

    i feel so much funny to see the student and people's protest which was happend in dec 2012. http://www.thehindu.com/todays-paper/girl-murdered-after-rape-bid-in-tn-village/article4227691.ece it was a one column news in Tamilnadu editions. not even that much in northen media. nothing was there .

    when Gujarath fisher men arrested by pak, the govt talks with pak work for the release of fisher men. When US police arrested Devayani and checked as per the procedure, the govt got so much anger and took action against US. govt paid the amount as per court order.

    but 500+ Tamilnadu fishermen killed and properies was destroyed by Sinhala navy, nothing was happend. same as turicorin girl's rape. the media and govt will act only for north people, not for south.

    For Govt and Media, The word India means some thing between Himalaya, and madhyapradesh.

    Mean while .. What is Small one and big one .. did u defined ?
     
     

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கிளி மூக்கு அரக்கன், Deva Bnegative Amirtham மற்றும் நான்..

கிளி மூக்கு அரக்கனின், https://www.facebook.com/kilimookku/posts/1630123310540851?fref=nf முப்பாட்டன் முருனகுடன் பேட்டி பற்றிய கட்டுரைக்கு, பதில் அளித்த திரு Deva Bnegative Amirtham அவர்கள் பல கருத்துகளை கூறி இருந்தார் ஆனால் அவர் தமிழை ஆங்கிலத்தில் கூறியதால் படிக்க முடியாமல் தலை வலி வந்ததான் மிச்சம் எனவே அவரின் தங்கிலத்தை மொழி பெயர்க்கும் வேலையை யாகுவிடம் ஒப்படைத்தேன். அது அரைகுறையாக மொழி பெயர்த்திருந்தாலும் தலை வலியின்றி, படிக்க உதவியது.எனவே முதலில் அவரின் 'தமிழ்' படுத்தப்பட்ட பதில்களும் பிறகு அவருக்கு சொல்ல நினைத்தா ஆனால் பேஸ் புக் ஏறக மறுக்கும்  எனது பதிலும் இந்த பதிவில்,

தயவு செய்து தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதவும். இல்லை தங்கிலம் தான் வசதி என்றால் 
 http://www.google.com/inputtools/try/
 http://transliteration.yahoo.com/
இவற்றை புயன்புடுத்தி தமிழாக்கவும், இல்லைனா ரொம்ப குஷ்டம் பா...
ஓவர் டு மேட்டரு...


Deva Bnegative Amirtham  எனது வரல்ளாறு அழிக்க படுவதை கண்டு காணாமல் இருக்க என்னால் இயலாது!
பூணல் கொண்டவன் வந்தான் கதையை திருத்தி! தன்னை உயர்ந்தவனாக பொய்யான புராணம் வழங்கினான்!

அவனை எதிர்ப்பதாஹ கூறி திராவிடன் வந்தான் அன்றிலிருந்த் இன்று வரை எந்தவொரு தமிழ் வரலாற்று ஆவணம் கிடைத்தாளு அது தமிழனுதயது என்று கூறவிடாமல் திராவிடன் சான்று என்று கூறி தமிழை அழிகின்றனர்!

கிளிமூக்கு அரக்கன்  உங்களை வம்பு செய்யலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் உங்கள் பெயரில் உங்கள் ரத்தத்தின் க்ரூப்பை சேர்த்து வைத்து, கிடைத்தற்கரிய ரத்தம் தேவைப்படும்பொழுது எளிதாக உங்களைத் தேட ஏதுவாக உங்கள் முகப்புப் பெயரை வைத்திருக்கின்றீர்கள் பார்த்தீர்களா ? முருகன் முப்பாட்டனாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன சார். உங்கள் நல்ல மனதே போதும் சார்.======================Deva Bnegative Amirtham  உனமயை  ஆதாரத்தோடு கூறுபவருக்கு எதிர்ப்புஹல்தான் மிச்சம் என்று அறிந்தவன்!
தடைஹள் பெரிதல்ல அதை தாண்டுவதுதான் பெரிது!

அதற்கான முனைப்பு சற்றும் குறைய வில்லை குரயவும் போவதில்லை!
மலயாளீயை மலயாளி ஆட்சி சேரன்!
தெலுங்கனா தெலுங்கன் ஆட்சி சேரன்!
கன்னடததான கன்னட ஆட்சி செய்றான்... ஆனால்
தமிழன மட்டும் இவர்ல் ஆளலாமா?
அவர்தலுக்கு ஒரு நியாயம் இவர்லுக்கு ஒரு நியாயமா?

கிளிமூக்கு அரக்கன்  உங்களை வம்பு செய்யலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் உங்கள் பெயரில் உங்கள் ரத்தத்தின் க்ரூப்பை சேர்த்து வைத்து, கிடைத்தற்கரிய ரத்தம் தேவைப்படும்பொழுது எளிதாக உங்களைத் தேட ஏதுவாக உங்கள் முகப்புப் பெயரை வைத்திருக்கின்றீர்கள் பார்த்தீர்களா ? முருகன் முப்பாட்டனாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன சார். உங்கள் நல்ல மனதே போதும் சார்.
--------------------------------------------------------------
Deva Bnegative Amirtham உங்களுடய குழந்தை தனமான விடயங்கள் என்னை ஆட்சாரியத்தில் மட்டுமே மூழ்ஹதித்ததே தவிர! அறிவுபூர்வமான உண்மை சிந்தனைஹள் ஒன்றும் வெழிப்படவில்லை!

=========================
Deva Bnegative Amirtham அதனை ஆதாரங்கள் இருந்தௌம் அதை மறைக்க நினைக்க என்ன காரண!
ஆ.தீ.மோ.க'வும் தீ.மோ.க'வும் இன்னும் சில கட்சிஹள் தமிழர்ஹலை பணயம் வைத்து தங்களை பாத்து காக்கவா?
தனக்கென்று பொருள் ஈட்டவா?

இருத்தி வரை தமிழரின் வழிமுறைஹலை ஒழிக்கவா?
விசனத்தை உண்டுசெய்து உங்களுடய குறிப்புஹால்!
அதனை குறித்து வருந்துஹிறே அழஹசனே!

==================================
Deva Bnegative Amirtham முருகன் ஒரு துணைவி கொண்ட ஒருவரே!
பார்ப்பன சூழ்ட்சி இரு துணைவி என சித்தரிக்க பட்டது! முடிந்தால் எனது நண்பர் இணைப்பு கொடுங்கள்! விளக்குஹீறேன் விரிவான ஆதாரத்துடான்!
========================================
Deva Bnegative Amirtham உங்களுடாய் கலந்துரயாடலிலேயே unami வெளிபடுஹிரது உங்களை பற்றி ! #Vambu என்ற வார்த்தாய என்னிடத்தில் பிரயோஹா படுத்தி விஷமாம் சீயாலாம் என்று நினைத்தீர்! பின்பு கை விட்டீர் வரவேற்கிறேன்!
வீணான வம்புதன் உங்கழின் பலத்தை இலக்க செய்து பலர் பிரியவும் வாய்ப்புண்டு!

கிளிமூக்கு அரக்கன் உங்களின் ஆதங்கம் புரிகின்றது நண்பரே, நீங்கள் ஒன்று செய்யுங்கள், இந்த கிளிமூக்கு அரக்கன் என்பவன், தமிழர்களுக்கு விரோதமாகப் பேசுகின்றான் என்று என் பக்கத்தின் சுட்டியை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் முகப்பில் கூட, என்னைப்பற்றி எழுதுங்கள். மறக்காமல் சுட்டிக் கொடுத்து எழுதவும். Deva Bnegative Amirtham===============================Deva Bnegative Amirtham வீணான ஆதாரமற்ற வம்புஹாழை பிரயோஹா படுத்தாதீர்தால்! என்றுமே!
ஆரம்ப காலகட்டத்தில் உங்களுடய தொகுப்புஹால் கவர்ந்தது! தற்போதோ விசனத்தோடு கூடிய ஆதங்கத்தை உண்டு பன்ணுஹிரது! நண்பரே!

============================
Deva Bnegative Amirtham அப்படி seihindra பழக்கம் எனக்கு கிடயாது!
உங்களுடய அறியமயை மட்டுமே தெரிவு படுத்த விரும்புஹிறேனே தவிர உங்களை பலிக்க விரும்ப வில்லை!
==============================
Deva Bnegative Amirtham இப்படி பேச நீங்க காரணம் இல்லை ! உங்களை ஆண்ட aazhuhiravarhale உங்களை இப்படி உங்களை மூளைய்ல் தரவு புஹுத்ி உள்ளனர்!
ஆரம்ப கால கட்டத்தில் உங்களை போன்றுதான் நானும்!
பின்பு நடப்பவைஹலை கண்டு தனித்திருக்க விரும்பாது இப்போது எதிர்கிறேன்! அதன் நான் கண்ட தெளிவுதய சான்று!

==============================
Deva Bnegative Amirtham உண்மை தமிழன் ஆழுஹின்ற போது தமிழ் மற்றும் தமிழஹத்தின் உரிமை மீட்க படும்! அறிந்தும் அறியாதவர்தல் போல இருப்பவர்தல்தான் வெடிக்கைகுரியாவர்தல்!
நமது தமிழின் முதன்மை தலைவன் என்று நமது "தம்பி" என்ற தலைவர் மட்டுமே!

இரண்டாம் நபர் அவரின் கூறிக்கை மற்றும் அறிவுரைக்கேற்ப செயல் படுஹின்ற "அண்ணன்" மட்டுமே !

==============================
கடைசி எனக்கு பதில் எனக்க் புரியல
Deva Bnegative Amirtham சொல்லும் தம்பி யார், அண்ணண் யார் என்பது.

சரி போகட்டும் அது ஒன்னும் பெரிய விசயம் இல்லை.

நான் தேவாவுக்கு பதில் எழுத அது காரணமும் இல்லை. ச்ல நாட்களூகு ஒரு போஸ்டில்,..
https://www.facebook.com/suba.haran.7/posts/1598262160410036

உங்கள் கையில் இறைவன் அல்லது இயற்கை
ஒரு துப்பாகி கொடுத்து ஒரு தோட்டா கொடுத்து
இது பாவமில்லை என்றால்
யாரை சுட நினைப்பீர்கள்...??
=============
இதற்கு வந்த ஒரு பதில்..

கரிக்கட்டி கவிராயர் மு஁.க...ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்காது...பெரிய கியுவே நிற்கும்
தொடர்ந்து...
 எனக்கு பதில் அளிக்க அவருக்கு நேறம் இல்லை போலும் போய்விட்டர். அனால், இதை இங்கு சுட்டி காட்டுவது நல்லெண்ணம் கொண்டவர் என்று அரக்கரால் பாராட்டப்பட  Deva Bnegative Amirthamஅவர்ககுகு பதில் அளீக்க வசதியாக இருகும் என்றே நினைக்கின்றேன்.

தகுதியுள்ளதே தப்பி பிழைக்கும் என்பதே டார்வின் விதி, தகுதியற்றாதை இப்போதைக்கு காத்து வைத்தாலும் பின்னர் அழிபடவே செய்யும். இந்த விதிக்கும் பொருள், இடம் , பழக்கம், மொழி, இனம் எல்லாம் உட்பட்டதே.

உலகம் முழுமையும் ஆண்ட டைனோசர் அழிந்து போனதே, மானுட்வியல் ஆய்வாலர்கள், நாம் இந்த உலகம் கண்ட 6வது மானிட இனம் என்கிறார்கள், மீதம் 5 அழிந்ததே ? தகுதியுள்ளதே தப்பும்.

தகுதி என்பதில் உயர் வாழும் தகுதி என்றாகிறது. போட்டியாளரை, காலத்தை வெல்லும் திறமை அது எத்தகைய போட்டியாளரானாலும் வெல்லும் திறமை, அது தான் தேவை.  அதற்கு பயன்படுத்தப்படும் வழிகள் நேர்மையானவையா, இல்லையா என்பதை பார்க்க அது குறித்து ஆய்வு செய்து நேர்மையற்றவர்களை எண்ணை சட்டியில் போட்டு வறுக்கவோ காலம் முழுவதும் எரியும் தீயில் வாட்டவோ எந்த கடவுளும் இங்கே இல்லை. 

இந்த விதி, கடவுள் என்பதேல்லாம் மக்கள் தாங்களை தாங்களே கட்டுப்பத்தி வைக்க ஆளும் வர்க்கம் செய்த சதி தான். இதுவும் peer pressure எனப்படும் விளைவும் இல்லை என்றால் லட்சக்கணக்கன மக்கலை சில ஆயிரம் போலிசாரையும் ராணுவத்தையும் கொண்டு அரசாள்தல் நடக்க இயலாத விஷயம். உண்மை என்னவேனில் மாட்டி கொள்ளாமல் எதையும் செய்யும் திறமை இருக்கிறதா இல்லையா. எடுத்த காரியத்தை முடிக்கும் திறன் இருந்தால் வெற்றியாளர். இல்லையேல் இல்லை அவ்வளவே.

இதே அரசமைப்பே மக்களை ஆளும் வசதிக்காக பிரித்து வைக்கின்றது. உலகம் முழுவதும் இதுவேதான் நிலை,
மதம் , இனம் சாதி வர்க்கம் மொழி , பால், போன்றவற்றில் ஏதேனும் 2 அல்லது 3 ஐ வைத்து மக்களை பிரிவினை செய்வதே அரசின் சூழ்ச்சி, இதிலே தான் அதன் வாழ்வும் இருக்கின்றது.

இதே முறையில் தான் Deva Bnegative Amirtham தமிழர்கள், மலையாளி, கன்னடர், என்று மொழி , பறையர், பள்ளர், தேவர், முதலியர், செட்டியர் என்று சாதிரீதியாகவும், இந்து , முசுலீம் என்று மத ரீதியாக்வும், இன்னும் ஏழை பணக்காரன், படிததவன் படிக்காதவன், என்று கிட்டத்டட்ட இரண்டுபேர் ஒன்றாக அனைத்து விஷயங்களிலும் சேர்ந்திருப்பது முடியாததாக செய்திருக்கின்றார்கள்.

இந்த பாகுபாட்டை குறைக்க தேவையானவற்றை செய்வதில்லை மேலும் அதிகரிக்கவே செய்கின்றனர். தொழிலாளிகல் போனஸ் கேட்டல், விவசாயிகள் கடன், தண்ண்ர் என்று எது கேட்டாலும் அவரதம் பொருளாரத தேவைக்காக ஒன்று பட இயலத வண்னம் இந்த பிரிவினை இருக்கின்றது.

உண்மையில் 2 பிரிவுகளே உலகில் உண்டு, சுரண்டும் பிரிவு , சுரண்டப்படும் பிரிவு அவ்வளவே இதை மறைக்கவே இத்தனை 


மேற் கண்ட உரையாடலிலில் கரிகட்டி கவிக்கு நான் சொன்ன பதிலில் சொன்னது போல் சமூக மாற்றம் ஒருவர் செய்வது இல்லை, அது கூட்டு முயற்சி, ஆனால் இங்கே கூட சமூகமாக யாரும் இல்லை அப்படி இல்லை என்ற தெளிவும் இல்லை.

வாழ தகுதியுள்ளதே வாழும் எனும்போது, கவிராயர் கேட்ட அடுத்த கேள்வி " ஈழத்தில் போன உயிர்கள் வாழ தகுதியற்றதா ? "

பதில் ; ஆம்.

உண்மைதானே, ஈழத்தில் ஈழ மக்களாக  யாரேனும் இருந்தார்களா ? இருக்கின்றார்களா ? இல்லை,
சரி தமிழர்களாக இருந்தர்களா ? இருக்கின்றார்கள ? இல்லை,
சரி வர்ககமாக உழைக்கும் மக்களாக திரண்டு இருக்கினார்களா இல்லை.

ஆனால் ஆளும் வர்க்கமாக சுரண்டும் வர்க்கமாக இருப்பவர் திரண்டு இருக்கினாறர்.  இதே ஈழத்தில் கொல்லப்ட்ட லட்சம் பேரில் பெரு முதலாளிகள் , அரசியல் தலைவர் எத்தனிபேர் ? அப்பாவி தொண்டர்க்ள், பொதுமக்கள், உழைக்கும் மக்கள் எத்துனை பேர்?

சமூகம் என்றால் அதன் தகுதி எண்ணிகையும், உடல் வலு, கல்வி, அறிவு  பொருளாராமும் ஒற்றுமையுமே.  கொல்லப்படவர் அனைவரும் பொது மக்களே உழைக்கும் மக்களே, பெரு முதலாளிகளும், அரசியல் வாதிகளும் தங்கள் செல்வங்களூடன் வெளி நாடுகளிலும் போர் இல்லாத இடங்களிலும் அமர்ந்து கொண்டு வான வேடிக்கையாக போரை கண்டு களித்தனர். அதே போரில் ஆயுதம் விற்றும் எரிபொருள் விற்றும் லாபம் பார்த்தனர். இப்போது போருக்கு பிந்தய கட்டுமான பணிகளில் லாபம் பார்க்கின்றனர்.

ஒரு காலத்தில் எந்த சிங்கள ராணுவத்துடன் புலிகள் யுத்தம் செய்தனரோ அந்த ராணுவத்தை விட அதிக எண்ணிக்கைய்ல் அதை எதிர்த்து போரிட்ட போராளிகள் இருந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் பல இயங்கங்களக பிரிந்திரிந்ததால் ராணுவத்துக்கு வெல்வது சாத்தியப்பட்டது. உடன் துரோகங்கள் துணை புரிந்தது. 

மக்களோ குடும்பமாக செத்தனர். இத்தனைக்கும் பொது மக்களின் 1% அளவு கூட பெரு முதலாளிகளும் ஆளும் வர்க்கமும் இல்லை.  ஆனால் எந்த 10 பேர் ஏன் 2 பேர் கூட ஒற்றுமையால இல்லாத அளவுக்கு வேறுபாடுகளை கொண்டிருந்தனர், இருக்கினறனர் ஆக எண்ணிக்கை என்பது ஒன்றுமில்லாமல் போயிற்று,  பொருளாதாரம் பெருமுதலாளிகள் கையில் தான், அதை கொண்டு கல்வி, அறிவு, உடல் வலு கொண்டவர்களளின் சேவைகளை பெற்றுகொண்டனர். 

தங்களிடம் இருப்பதை கொண்டு இல்லாதவற்றை எப்படியவது பெற்று வாழ தகுதிபடுத்திகொண்டவர் போருக்கு முன்பும், போரின் போதும் பின்பும் இருந்தனர , இன்றும் சுக வாழ்வு வாழ்ந்து கொண்டு தம் வாரிசுகளை மேம்பட்ட வாழ்க்ககைக்கு தயாரிக்கின்றனர்.


இதேல்லாம் 5 ஆண்டு பழைய கதை, யுத்ததில் செத்தவரின் கல்லரையில் எலும்புகள் மட்டும் மிச்சமிருகும் இதை இப்போது பேசி என்ன பயன் யாருக்கு பயன் ???

நிகழ் காலத்தில் .....   பேச வேண்டும் ஏனெனில் அதே நிலையில்  தான் தமிழகமும் ஏன் மொத்த இந்தியாவும் இருக்கின்றது. ஒரு சில ஆவணங்களில் நகல்கலை கொண்டு பல ஆயிரம் கோடிகள் சம்பதிக்கும் அதே நாட்டில் வீடற்ற நிலையிலும் வயிற்று போக்கு மருந்தில்ல்லாமல் குழந்தையை சாக கொடுத்த நிலையிலும் பல கோடிப்பேர் இருக்கின்றரர்.

இதே பொது மக்கள் கண் தம் கண் முன் ஈழத்தில் இப்படி சாகுவரை பேதம் பார்த்தது கொண்டே செத்த்தை கண்முன் கண்டும்,  தான் தினமும் சுரண்டப்பட்டும் அதை உணராமல் இன்னமும் தமிழ் இந்தி, கிறித்த்வம் இந்து என்று அடித்துகொள்ளூம் இந்த மக்கள் வாழ தகுதி உடையவரா ?

சில ஆண்டுகளுக்கு முன் ஐடி துறை வந்த புதிதில் ஒரு வர பத்திரிக்கையின் தொடரில் சுவாமி சுகபோகானதா என்று நினைக்கிறேன் அவர் எழுதியிருந்த பகுதி இங்கு மிகவும் பொருத்தமானது..அவரின் பக்த கோடி ஒருவர் அவரிடம் கேட்கிறார்,

" சுவாமிஜி, நான் சென்னை நகரில் இதுகாரும் வாடகை வீட்டில் குடியிருந்தேன், இப்போது இந்த ஐடி இளைஞர்கள் புதிதாக வந்து வாடகைக்கு வீடுகள் கேபதால் அதுவும் அவர்களுக்கு அதிக சம்பளம் இருப்பதால் கேட்ட வாடகை கொடுப்ப்தால் வீட்டு க்கரர்கள் வாடகையை இரண்டு மடங்காக்கிவிட்டனர்.  இதன் விளைவாக நான் இது வரை குடியிர்ந்த வீட்டை இடத்தை விட்டு போக வேண்டி இருக்கின்றது. இதேல்லாம் எப்போது மாறும். ?

சுவாமியின் பதில் , மாற்றமே வாழ்கையின் நியதி,  நேற்று வரை நீங்கள் அனுப்வித்த்தை அனுபவிக்க முடியாமல் எத்தனையோ பேர் இருந்தனர். இன்று உங்கள் பகுதிக்கு பொருளாதாரனரீதியில்  உயர்வு வந்ததுள்ளது மதிப்பு உயரிந்துள்ளது என்றால், மாற்றம் அடைந்துள்ளது என்றால் நேறைய உங்கள் இடம் , இன்று அது உங்களூக்கு வேண்டும் என்றால்,  அதை தக்கவைத்து கொள்ள தேவையானது உங்களிடம் இருக்கவேண்டும். இல்லையெனில் அது  உங்களிடம் இருக்காது. அவ்வளவே. மாற்றாத்தை ஏற்றுகொள்ள தேவையற்றாவர் இறந்தவர் மட்டுமே மற்ற அனைவரும் மற்றத்தின்படி மாறியாக வேன்டும். மாறத்தை ஏற்றுகொள்ளூங்கள், நீங்களூம் மாறுங்கள் ஆடம்ப்ரங்க்ளை ஒழியுங்கள். தேவையானவற்றை அடைவீர்கள், "


பொருளாதராத்தில் இஙகு தேசிய ச்ர்வதேச சூழல் தினமும் மாறுகின்றது. போருக்கு பின் பல இந்திய சர்வதேச முதலாளிகள் இலங்கை தீவில் பல நூறு கோடிகள் முதலீட்டில்  தொழில் தொடங்கி உள்ள்னர். அவர்களீன் லாப எதிர்பார்ப்புகளூம் பல நூறு கோடிகளில் தான்.   அவர்கள் வசதியையே அரசு பார்க்கின்றது. ஓட்டை கட்டுமரத்தில் சில ஆயிரம் ரூபாய் மீன் பிடித்து சில நூறுகள் லாபம் பார்க்கும் மீனவர்கள்  அரசுக்கு பொருட்டடாக இருப்ப்ரா ? எனவெ தான் நேற்று இன்று நாளை என்று தமிழக மீனவர் சாகின்றனர்.

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க நம்மிடம் திட்டம் இல்லை, இருக்கும் விவசாய திட்டங்களை வெட்டவும் த்ண்ணிரை காசுக்கு விற்குன் நீர் வள மசோதா 2012 நிறைவேற்றி வைத்துள்ளோம். கங்கை காவிரி இணைப்பை பற்றி பல ஆண்டுகள் பேசிக்கோன்டு மட்டுமெ இருக்கின்றோம். ஆனால் சீனாவின் துயரமாம மஞ்சள் திருப்பி பாலை வனத்தில் பயிர் செய்ய ஆரம்பித்துள்ளது. 

ராணுவரீதியில் நேற்றுவரை இந்தியாவின் பகுதியாய அருணாசல பிரதேசத்தில் சீன உரிமை கோருகின்றது. காஷ்மீரத்தில் படை குவிக்கின்றது, காஷ்மீரத்தில் இருப்ப்வர்க்கு சீன விசா தேவையில்லை என கேள்விப்பட்டேன் அது சரி என்றால் சீனா காஷ்மீரை தனது மானிலமாக கருதுகின்றது.

 தெற்கில் திரிகோன மலையில்,  துறைமுக உரிமையை இலங்கையிடம் அமரிக்கா பெற்றுள்ளதாக படித்திருக்கின்றேன்.
மே 17 இயக்க திருமுருகனின் காந்தி சீனாவின் முத்து மாலை திட்டம் பற்றி கூறியிருக்கும் ஆடியோ யூட்டியூபில் இருக்கின்றது. சீனாவும் பல தொழில்களில் முதலீடு செய்திருக்கின்றது.  தம் மக்களூக்கு உணவளிக்க ஆப்ரிகாவில் இருந்து மக்கா சோளத்தை வாங்க்யது கடந்த காலம், இப்போது ஆப்ரிக்கவில் நிலங்கலை குத்தகைக்கு எடுத்து விளைவிக்கின்றது சீன.

இவை பொது வெளியில் கசிந்த த்கவல், உயர் மட்ட ரகசியங்கள் இன்னம் பல இருக்கலாம். இன்னம் 25 ஆண்டு கழித்து இந்தியாவில் தேர்தல் எப்படி இருகும் என்று கேட்ட்தற்கு இன்னம் 25 ஆண்டு கழித்து இந்தியா இருக்குமா என்று கேட்டார் எனறு படிந்தேன். இப்படி உயர் அதிகாரிளூக்கு மட்டும் தெரிந்த ரகசியம் இன்னம் பல இருக்கலாம்.

எங்கோ பல ஆயிரம் மைல் அப்பால் இருக்கும் ஆப்ரிகாவில் மக்காசோளம் விளைவிக்க பாடுபடும் சீனா, தனக்கு அருகில் அனைத்து வளஙக்ளூம் நிறைந்த, பலி ஆடுகளால் நிறைதுள்ள இந்தியாவை சும்மா விட்டு வைக்கும் என்பதையும்,  எண்ணைக்காக ஈராக்குக்கு குவைத்துக்கும் சுதந்திரம் வாங்கி கொடுத்த ஆமரிக்க, தமிழகத்திலும், இந்தியா பெருங்கடலைல் புதைந்துள்ள கரி, எண்ணையும் கண்டுகொள்ளாது என்பதையும்,  விரல் சூப்பும் பாப்பா கூட நம்பாது.

இப்போது சொல்லுங்கள்,  இன்றைய பொருளாதார , ராணுவ  வல்லரசாக அமரிக்கவும் சீனாவும், இவற்றின் இடையான போட்டியில் பலி ஆடாக இந்தியாவும் இருக்கும் நிலையில், எதிர் காலத்தில் இன்னம் என்னவெல்லாம் விளைவுகள் ஏற்டும் ?

ஐடி துறையினரந் வரவால் நடுத்தர மக்கள் வாடகை வீட்டை இழந்தது போல், இது வரை  நமது நாடு என்றும் நமது மண் என்றும் எதை  நினைத்தோமோ அதை விட்டு துரத்தபடலாம். உயிரை காப்பாற்றிகொள்வதே மிக பெரிய வீரசெயலாகலாம்.

இன்னம் சாதி என்றும் மதம், என்றும், மொழி என்றும் இனம் என்றும்  பேசி வாழ தகுதியற்று இருந்தால், ஆனைததையும் இழப்போம்.