சனி, 23 ஏப்ரல், 2011

கந்தன் சார் தேர்தல்கள் vs இடுப்பழகி யார் அனுஷ்காவா திரிஷாவா ?

என்னை பொறுத்தவரை தேர்தல் அவுட் ஆப் டேட் மாடல்.
நேற்று வாசிங்டன், ஏமன் பல உலக நாடு ரோட்டரி சங்க பிரதிநிதிகளீன் சந்திப்பு நடந்தது.என்ன செலவு ஆகியிருக்கும்னு நினைக்கிறீங்க? இந்த சந்திப்புக்கக 10 பைசா கூட செலவு இல்லை. ஏன்னா அவங்கவங்க அங்கங்கயெ இருக்க ஆன்லைனில் நடந்த சந்திப்பு.

இதேபோல் பாரளுமன்றாத்தில் மக்கள் கருத்தை ஆன்லைனில் கேட்டு மக்கள் ஓட்டளிப்பு நடத்தி சட்டங்களை போட்ட எப்படி இருக்கும் ? இதோ நாம் எழுதற இந்த பிளாகுக்கு பதில் நாம் நேரா சட்டமன்றம் நாடாளூமன்றத்தில் நம் கருத்தை பதிவு செய்யலாம். இங்க இடுப்பழகி அனுஷ்காவா vs திரிஷாவா ங்கிறதுக்கு வாக்களிக்கறதுக்கு பதில் நேர சட்ட மசோதாவுக்கு வாக்களிக்கலாம்.

அதேபோல் நம் கருத்தையும் , அதுக்கு எதிர் கருத்தையும் ஆதரவையும் எதிர்ப்பையும் கண்கூடா பார்க்கலாம். இந்த மாதிரி மக்கள் நேரடியா பங்கேற்க முடியும்ன மக்கள் பிரதிநிதிகளை எதுக்கு? கந்தன் சார் பதிவுக்கு எதிர் பதிவு மாதிரி… நம் கருத்தை நாடாளூமன்றாத்தில் பதிவு செய்யலாம்.
இதெல்லாம் தேறாது சர்வர் எப்பவும் டவுன் தானு நம்ம முருகேசன் அண்ணன் சொல்லலாம்.

இதுக்கும் பதில் இருக்கு.. சர்வர் வேலை செய்யலைன்ன சர்வருக்கு பொறுப்பான அமைச்சகம் மற்றும் அதிகாரிகளூக்கு தூக்கு தண்டனைனு அறிவிச்சுட்டா ? இதை செய்யணும்னாலும் .. இல்லை தேர்தல் தான் வேணும்னாலும் 100% கட்டாய வாக்களிப்பை கொண்டு வரணும். அதுதான் முதலில் முக்கியம்.

அதைவிட முக்கியம் சரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்யபடணும்.
இப்போ தேர்தல் ஆணயம் மத்திய அமைப்பு, தேர்தலின் போது மத்திய மானில அரசுகளின் உட்கட்டமைப்பை( அதிகாரிகள், வாகனங்கள்) பயன் படுத்துது.

இதுக்கு பதில் குடியுரிமைதுறைன்னு ஒண்ணு வைச்சு எல்லா வார்டு அளவில் கட்டாயமக எல்லாருடைய பெயரிலிருந்த்து எல்லா விபரத்தையும் பதிவு செய்ய வைக்கலாம்.

 பிறப்பிலேயே பதிவு ஆரம்பிக்கும்.இப்போ இருக்கும் மக்கள் தொகை கணக்கில் சிக்கல் இருக்கு. அது என்னானா மக்கள் பற்றிய கணக்கு. அரசாங்கத்தால் மிக மட்டரகமாக பராமரிக்கபடும் கணக்குன்ன அது மக்கள் தொகை. பற்றிய கணக்கு தான். மக்கள் தொகை கணக்கு படி தமிழக மக்கள் தொகை 5 கோடி, ஆன பொது வினையோக (ரேசன் கார்டு ) கணக்குபடி 7.5 கோடி

மக்கள் தொகை பற்றி அந்த ஒரு தகவல்  சரியா இருந்தா வாக்களர் பட்டியல்,மேலவைக்கான பட்டதாரி வாக்காளர் பட்டியல், பொது வினையோக (ரேசன் கார்டு), டிரைவிங் லைசென்சு பேன் கார்டு, ஐடி கார்டு, பாஸ்போர்ட்ன்னு மக்கள் பராமரிக்க வேண்டியது இல்லை. அரசாங்கமும் ஒவ்வொரு துறைக்கும் தனி தனி தகவல் சேகரிப்பு வைக்கவேண்டியது இல்லை.அரசாங்கமும் மத்திய மானில அலுவலகங்களில் அன்றைய நடப்பை பற்றி மட்டும் பதிவு வைச்ச போதும்.


சரியான மக்கள் தொகை பட்டியல் இருந்ததுன்னு வைங்க. ஒரு குழந்தை பிறந்தவுடன் பிறப்பு விவரத்தை பதிவு செய்தா .. குழந்தைக்கான எண் ஒதுக்கிடு பண்ணிடலாம், 1 மாதம் போலியோ சொட்டு மருந்து போடனுமா, அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கம்ப்யுட்டரை தட்டினால்
இன்ன்றைக்கு தேதிக்கு எத்தனை குழந்தைக்கு 1 மாசம் ஆச்சுன்னு பட்டியல் எடுத்து பார்த்து சுகாதார அலுவலர்கிட்ட கொடுத்து சொட்டு கொட்டுக்க செய்யலாம் .

மருந்து போட்டவுடன் குழந்தை எண், மருத்துவ பணியாளார் எண், கொடுக்கபட்ட மருந்துக்கான பேட்ச் எண் எல்லாதையும் அன்றன்றைக்கு பதியணும். 1 வாரத்துக்குள் பட்டியால் உள்ள 100% குழந்தகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கலைன்னா வீட்டுக்கு போக வேண்டியது தான்னு சொன்ன.. போலியோ இந்தியாவில் இருக்குமா?


ஒருவேளை குடும்பத்தோடவெளியூர் போய்ட்ட என்ன செய்யுரது கேட்பீங்க… நீங்க போற இடத்தில் அரசு மருத்துவமனை இருக்கும் தானே.. அங்க போடனும். அப்படி1 வாரத்தில் போடலைன்ன குழந்தையோட தாய், தந்தை ரெண்டுபேரின் குடியுரிமையும் தற்காலிக ரத்து பண்ணி அடுத்த வாரத்தில் இருந்து ரேசன், டிரைவிங் லைசென்சு, பேங்க் அக்கவுண்டு செல்போன், எதுவும் வேலை செய்யாதுன்னு கொண்டு வந்தா … 100% போலியோ ஒழிப்பு சத்தியாமா இல்லையா ?


குழந்தை பள்ளிக்கு போகும்போது குழந்தைன் எண் கொடுத்தா அப்பா அம்மா, தாத்தா பாட்டி முதல் எல்லா தகவலும் கிடைக்கும் என்னும்போது பிறப்பு சான்றிதல் சாதி சான்றிதள் எல்லாம் எதுக்கு ? நேரா பள்ளிக்கு போய் வகுப்பில் உட்கார வேண்டியது தான்.


அதேபோல் 100% கட்டாய இலவச கல்விக்கு.. அந்ததந்த பகுதி குழந்தைகள் பள்ளிக்கு வரணும் இல்லைன அரசுப்பள்ளி வாத்தியார்களின் பொறுப்புன்ன.. கல்வியறிவு இல்லாதவர்கள் இருப்பஙகளா ? இப்பவே ஒவ்வொறு பள்ளியிலும் சென்சஸ் தகவல் இருக்கு. 10, +12 , BSC, BA, MBA, ME , PHD , ன்னு என்ன படித்தாலும் தனி சர்டிபிக்கட் எல்லாம் கிடையாது எல்லாம் சென்சஸ் கணக்கில் கொண்டு வந்தா போதும்னா…. சர்ட்டிபிகட், போலி சர்டிபிகட் அட்டஸ்டேட்சன் .. ஜெராக்சு.. எதுக்கும் தேவையில்லை.

BSC படிச்சாபுரம் IAS வேலைக்கு முயற்சி பண்ணனும்னா… நேரா UPSC Website க்கு போய் IAS எக்சாம் வெயிட்டிங் லிஸ்ட்டில் பிறந்தப்ப கொடுத்த எண்ணை சேர்த்திடா போதும் , ஏக்சாம் தேதி போட்டு ஈ மேயில் வரும் . தேதியில் நேர எக்சாம் ஹால் போனா போதும்..


பேங்க் அக்கவுண்ட் வேணுமா? பிறந்தப்ப கொடுத்த எண் + பணம் எடுத்து போன போதும் மத்தெல்லம் முகவரி உட்பட சென்சஸ் சர்வரில் இருக்கும்…
இப்படி சரியான பட்டியல் இருந்தா.. மக்கள் நேரிடியாக பாராளூமறத்தில் கலந்துகொண்டா.. யார் யார் எந்த சட்டதை பற்றி என்ன பேசின்னானு எத்தனை வருஷம் கழித்தும் எடுத்து பார்க்கலாம்.


இப்படி ஒரு லிஸ்ட் மெயின்டெயின் பண்ணினா 100% ஓட்டு ஒரு பெரிய விஷயமா ? நான் ஓட்டு போடலைன்னு கந்தன் சார் 1 வாரம் கழித்து பதிவு போட முடியாது … ஓட்டு போடலைன்ன அடுத்த நாள் ஈமெயில் பேங்க் அக்கவுண்ட் உட்பட எதுவும் வேலை செய்யாது…இப்படி ஒரு லிஸ்ட் சாத்தியமான்னு கேட்கலாம்.. இது இப்பவே நடைமுறையில் இருக்குற விஷயம் தான். State Bank, ICICI Bank, போன்ற பேங்க் அக்கவுண் வச்சா 12 -13 இல்லக்க நம்பர் தர்ரங்களே.. இந்தியா முழுக்க அந்த நம்பரில் வேறு அக்கவுண்ட் கிடையாது . அந்த ஒரு அக்கவூன்ட் நம்பர் இருந்தா அந்த நபரின் அட்ரஸ், பேன் கார்டு, மற்றும் பேங்க் சம்ந்தபட்ட அத்தனை தகவல்களையும் பெறலாம். இப்படி கோடிக்கணக்கான அக்கவுன்ட் ஸ்டேட் பேங்கில் மட்டும் உள்ளது..


கிரிடிட் கார்டுக்கு பேங்க்குகள் மட்டும் பார்க்கும்படி இப்படி ஒரு பட்டியல் உண்டு, ஒரு பேங்கில் கிரிடிட் கார்டு வாங்கி பணம் கட்டலைன்ன அப்புரம் எந்த இந்தியா அளவில் பேங்கிலும் கார்டு வாங்க முடியாது…
இப்ப என்ன செய்வீங்க… இப்ப என்ன செய்வீங்க… (ரஜினி மாடரேசனில் வாசிக்கவும்…)

 இப்போ இருக்கும் மட்டரகமான பட்டியலை அரசு நினைச்ச எப்படி பயன்படுத்தலாம்கிறதுக்கு ஒரு எடுத்துகாட்டு தருகிறேன். சமிபத்தில் நடந்த சம்பவம்..திரூப்பூர் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்… 10000 கோடி அண்ணிய செலாவாணி ஈட்டி தரும் ஏற்றூமதி நகரம். ஜனவரி 28ல திருப்பூரில் சாயகழிவு நீரை முழுமையா சுத்தபடுத்தாத டையிங் யூனிட்கள் செயல் பட கூடாதுன்னு ஹை கோர்ட் உத்தரவு போட்டுடுச்சு.டையிங் இல்லைன துணிகளுக்கு சாயம் போடமுடியாது ஏற்றுமதி பாதிக்கும். இது 10 வருஷத்துக்கு மேல் இருக்கும் பிரச்சனை. சாயகழிவால் நொய்யல் – காவிரியின் துணை ஆறு சாக்கடையாகி ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசாய்டுது.. விவசாயிகள் கோர்ட்டுகு போக ..இப்படி உத்திரவு…வந்தது…


சாயகழிவு நீரை முழுமையாய் சுத்தபடுத்த தொழில் நுட்பம் கிடையாது. கடல் நீர் அளவுக்கு சுத்தபடுத்தி கடலில் கலக்கலாம் ஆனா அதுக்கு 1000 கோடி வேணும். அதையும் ஆராய்ந்தாங்க. ஆனா சாய ஆலை அதிபர்களீன் ஒற்றுமையின்மையால் ஒண்ணூம் செய்யமுடியலை.மேலும் இது எதிர் கட்சி எம்.எல்.ஏ, எம்பி (ஆதிமுக, கம்யூனிஸ்டு) இருக்கும் தொகுதி. இங்க பிரச்சனையை தீர்த்து எதிர்கட்சிக்கு உதவ ஆளூம் கட்சிக்கு விருப்பம் இல்லை.


ஏற்றுமதி நல்ல வருமானம் தரும் தொழில் .. ஒரு காலத்தில் சிறு தொழிலாக இருந்தது .. இப்போ பெரிய தொழிலகம் தான் நிலைக்கமுடியும்கிற நிலை..
தடையுத்திரவு வந்தவுடன்…பெரிய தொழிலஅதிபகள் கழிவுநீரை சுத்திகரிக்கும் செலவை அரசு ஏற்கணும்னு கேட்டு முதல்வரை பார்க்க போனாங்க.. முதல்வர் .. எனக்கு நேரமில்லை தலைமை செயலரை பாருங்கன்னுட்டர். தலைமை செயலரை பார்க்க போன தலைமை செயலர் அலுவலகத்தில் சுற்றிலும் தொழிலதிபர்களின் வெளிநாட்டு இறக்குமதி கார்களால் முற்றுகைஇட்டு இருக்காங்க்.. தலைமை செயலர் வரும் வழியில் இவங்க கார்களை பார்த்து என்ன விஷயம்னு விசாரிச்சு இருக்கார்.

விபரத்தை கேட்டுட்டு , இவர்களின் கார் எண்னை கொண்டு இவர்கள் பற்றிய விபரத்தை 1/2 மணியில் எடுக்க சொல்லிட்டு இவர்களை 1/2 மணி நேரம் கழித்து சந்தித்தார். தொழிலதிபரிகள் நாங்க ரொம்ப கஷ்டபடுரோம் அரசு உதவனும்ன உடன்… உங்களில் யார் யார் பெயரில் எங்கேங்கெ என்னனென்ன சொத்து,நிறுவனம், லாபம் நட்ட ம் வரி, பேங்க் கடன் கிரிடிட் கார்டு, . இருக்குங்குற பட்டியல் இதோ இருக்கு. .. தொழில் நல்லா நடந்த காலத்தில் நீங்க என்ன பொது காரியம் செஞ்சீங்க.? நீங்க செஞ்சு இருந்தா .இப்போ அரசிடம் கேட்கலாம்னார்.


தொழிலதிபர்கள் அமைதியா திரும்பீட்டங்க..இப்போ சொல்லுங்க.. இந்த பட்டியலை சரிபண்ணி சரியான பட்டியல் தருவது முடியும்மா, முடியாதா? 100% வாக்களிப்பு முடியுமா முடியாதா? தேர்தலே இல்லாத மக்களின் நேரடி பாராளூமன்றம் முடியுமா முடியாதா?

13 கருத்துகள்:

  1. நாம் தெளிவான எத்தனை விசயங்களை கொடுத்தாலும் கூட கொடுக்கும் முறை ரொம்பவே முக்கியம். ஏன் பத்தி பிரிக்காம விட்டீங்க.

    கடைசி கார் மேட்டர் நீதி மன்றத்திலும் நடந்தது என்று சொன்னார்கள்.

    வறட்டு கௌவரத்திற்கு நம்ம மக்களை விட வேறு எவரும் உதாரணம் காட்ட முடியும் என்றா நினைக்குறீங்க?

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜோதிஜி,...
    அடுத்த பதிவில் சரி பண்ண முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  4. ஒரு தத்தாரி கிளப்பின பீதியும் தமிழ் மணத்தின் பேதியும்
    மறுபடி அந்த அச்சு பிச்சுவை பத்தியே அதான் சித்தூர் முருகேசனை பத்தித்தான் இந்த பதிவும். நான் ஏதோ ஒரு முருகேசனை பத்தி மட்டும் பேசறேன்னு நினைச்சுடாதிங்கோ. அந்த அபிஷ்டுவை போலவே அகாரணமா, ஒரு ஹேதுவே இல்லாம பிராமணாளை வறுத்து எடுக்கிற எல்லாத்தை பத்தியும் தான் பேசறேன்.

    கருத்து சுதந்திரம்ங்கற பேர்ல கண்ட நாய்கள் கண்டதை குலைக்கலாம்.அதையெல்லாம் தமிழ் மணம் மணம் (?) பரப்பும். ஆனா அந்த அபிஷ்டுக்கள் வாசிக்கிற குற்ற பட்டியலுக்கு விளக்கம் கொடுக்க என்னை மாதிரி ஒரு பேக்கு வாயை திறந்தா குரள் வளையை நெறிக்குமா? மத்த திரட்டிகள்ளயும் இந்த வலைப்பூவை பதிஞ்சேன். ஒருத்தரும் நிராகரிக்கலை. தமிழ்மணம் காரா மட்டும் நிராகரிச்சுட்டா

    இது என்னவித நியாயத்துல சேர்த்தினு புரியலை. தமிழ் மணத்துக்கு மட்டும் கொம்பா முளைச்சிருக்கு. நான் சொல்றேன். அந்த சித்தூர் முருகேசன் கிளப்பின பீதியால பேதியாகித்தான் என் வலைப்பூவை நிராகரிச்சுருக்கு.

    அந்த சண்டாளப்பாவியோட பழம் பதிவுகளை புரட்டிக்கிட்டிருந்தப்ப தான் தமிழ்மணம் இந்த அரைவேக்காட்டோட பதிவையும் தடை பண்ணினதும், அதுக்கு இந்த தத்து பித்து கண்டதையும் உளறிவச்சிருக்கிறதும் தெரிய வந்தது.

    கௌரவ சபையில திரவுதி வஸ்திராபரணம் நடந்தப்ப மவுனிகளா இருந்த பெரியமனுஷாளுக்கும் குருட்சேத்திரத்துல உரிய தண்டனை கிடைச்சதை எண்ணிப்பாருங்கோ .இப்பயாச்சும் வாய் திறவுங்கோ? ( அந்த திரவுபதியையே இந்த பிரகிருதி காமப்பேய்னு சொல்லி யிருக்கு. அதையும் இந்த வலையுலகமும், தமிழ் மணமும் சகிச்சிருக்கு. ஆனா என்னோட பதிவை பட்டியலிட கூட நிராகரிச்சிருக்கு )


    தப்பு பண்றவாளைவிட அந்த தப்பை கண்டிக்காதவா தான் பெரிய தண்டனைக்குள்ளாவா.

    முருகேசன் தான் பெட்டிப்படுக்கை கட்டிக்கிட்டு கிளம்பிட்டாரே .இன்னும் எதுக்கு அவரை விமர்சிக்கிறேன்னு இளகிய மனமுள்ளவா கேழ்க்கலாம். ஆள் இல்லேன்னா என்ன.. அந்த பிரம்மஹத்தி எழுதின விஷயமெல்லாம் அப்படியேத்தானே இருக்கு. அதுக்கு ஒரு பிராமணனா நான் பதில் சொல்லித்தான் தீருவேன்.

    பிராமணாள் மேலே இந்த முருகேசன் தன் பதிவுகள்ள அள்ளி தெளிச்சிருக்கிற குற்றச்சாட்டுகளுக்கு அப்பப்போ பதில் சொல்லனாம்னு நினைச்சிருக்கேன்.

    1.அன்னியருக்கு தாய் நாட்டை காட்டிக்கொடுத்தா:
    ஏனய்யா நான் தெரியாமத்தா கேழ்க்கிறேன். நாட்டை காப்பாத்த வேண்டியவா சத்ரியாள். யுத்தத்துக்கு நிதி வழங்க வேண்டியது வைசியாள். அவாளுக்கு சேவைபண்ண வேண்டியது சூத்திராள். நல்லது கெட்டது சொல்றதுதான் எங்களாவா வேலை. நீங்க ஒத்துமையா இல்லே. அரை பர்லாங்,ஒரு பர்லாங்குக்கு ஒரு ராஜ்ஜியம். அந்த புரத்துலே கண்டவளோட உருண்டுண்டிருந்தேள். இவன் பெஞ்சாதியை அவன் தூக்கிப்போவான், அவன் பெஞ்சாதியை இவன் தூக்கிண்டு போவான் .யுத்தம். இதுக்கு நாங்களா பொறுப்பு. முஸ்லீம் ராஜாக்கள் தண்டெடுத்து வந்தப்போ நின்னு மோதி பசுவை, பிராமணாளை,பெண்களை காப்பாத்த வேண்டியது சத்ரியாள் பொறுப்பு. காப்பாத்தினேளா? இல்லையே. அப்படி காப்பாத்துவேள்ங்கற நம்பிக்கையை கொடுத்தேளா? இல்லையே. அப்புறம் பிராமணன் தன்னை, தன் அகத்து பெண்களை, தன் வித்தையை ,சம்பிரதாயங்களை எப்படி காப்பாத்திக்க முடியும்?

    பிராமணன் பொறுமை காக்கனும்னு தான் சொல்லியிருக்காளே தவிர சொரணை கெட்ட ஜென்மமா இருக்கனும்னு சொல்லி வைக்கலியே. வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு பேசிட்டு எழுதிட்டு அதும்பாட்டுக்கு போயிடுத்து. அப்போ அந்த ஆசாமியோட பேச்சே நிஜமாயிராதோ? அதுக்கு ஒரு கவுண்டர் கொடுக்கவேணாமோ?

    அதைத்தான் நான் செய்யறேன்.

    பதிலளிநீக்கு
  5. சித்தூர் முருகேசனின் சின்னத்தனம்

    தனி மனித தூஷணைக்கு போற சாதி நானில்லே. ஆனால் என்ன பண்றது சில சாக்கடைகள் வழிஞ்சுண்டே இருந்தா ஊரு நாறிப்போகாதோ? அதனாலதான் இந்த சாக்கடைல இறங்கியிருக்கேன். என்ன சேறு வாரி இரைப்போ. இரைக்கட்டும் .வராஹ மூர்த்தி மாதிரி இந்த மலக்கடல்ல முங்கியே தீர்ரதுன்னு நிர்ணயிச்சுண்டேன். இனி பகவான் விட்ட வழி.

    பிராமணன்னா பூணூல்,பஞ்ச கச்சம்,வேதம்,பொறுமை மட்டுமில்லிங்காணும். சாணக்கியன் பிராமணந்தான். ஆனால் தன்னை அவமதிச்ச நந்தர்களை நடுத்தெருவுல நிறுத்தினானோன்னோ?

    இன்னைக்கு நாட்டுல உள்ள பிராமணாள் ரத்தத்துல இந்த இன்ஸ்பிரேஷன் இல்லே. அதனாலத்தான் சித்தூராரோட கதை ஆட்டைக்கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷாளை கடிச்ச கதையாகிப்போச்சு

    உலகை உய்விக்க வந்த பெருமாள் மாதிரி தலையை சுத்தி பிரபையை காட்டிண்டு அபய ஹஸ்த முத்திரை கொடுத்த சித்தூர் முருகேசன் கடைசியில பெத்ததாயாரை கூட கேவலப்படுத்தற நிலைக்கு வந்தூட்டார். தன்னோடது பஸ்மாசுர ஹஸ்தம்னு ருசுப்படுத்திண்டார்.

    தெலுங்கு வலையுலகத்துலயும் இந்த அச்சு பிச்சு இப்படித்தான் உளறி கொட்டித்து ஜோட்டால அடிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டா. ஏனோ தெரியலை தமிழ்ல மட்டும் இந்த பிரகிருதியை தட்டி கேட்க தயங்கறா.

    சைக்காலஜி,செக்ஸாலஜியெல்லாம் மெடிக்கல்ல சேர்த்தி. நம்ம கான்ஸ்டிட்யூஷன் பிரஜைகளுக்கு பேச்சுரிமை எழுத்துரிமையெல்லாம் வாரி வழங்கியிருந்தாலும் அதுக்கும் சில கட்டுப்பாடெல்லாம் இருக்கு. மெடிக்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களை அதுக்குரிய படிப்பை படிக்காதவா எழுதப்படாது,பிரசுரிக்கப்படாது.

    ஆனால் பாருங்கோ முந்தா நேத்து கூகுல்ல போய் செக்ஸாலஜினு தேடறேன் இந்த அபிஷ்டுவோட வலைப்பூ தான் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாலே தெரியறது. மாத்ருபூதத்தோட விஷயம் கூட இதுக்கப்பாலதான் தெரியறது.

    நமக்கென்ன நமக்கென்னானு இருந்தா சாக்கடை தேங்கி நம்ம வீட்டுக்குள்ளாறயும் பூந்துரும். அப்பால கிருஷ்ணான்னாலும் இல்லை கோவிந்தான்னாலும் இல்லே. படிக்கிறவா "தத் வெறும் உளறல்"னுட்டு போயிர்ரதால இந்த கெரகம் பிடிச்சது என்னென்னத்தையோ குப்பையை கொண்டு வந்து நம்ம தலைக்குள்ள கொட்டி வைக்கறது.

    நானாச்சும் ஏதோ வயித்துப்பாட்டை பார்த்துண்டிருக்கிற ஹார்ட் வேர் காரன். இந்த வலையுலகத்துல எத்தனையோ அனுபவஸ்தருக, மேதாவி எல்லாம் இருக்கா. அவாள் எல்லாம் வாயை மூடிண்டு இருந்தா இந்த அல்பம் சொல்றதுதான் சத்தியமுன்னு ஆயிராதோ?

    பசு வதையை ஆதரிக்கிறது, கீதை உட்டாலக்கடிங்கறதுல்லாம் பைத்தாரத்தனமோல்லியோ. ஒரு தாயார் ஒரு குழந்தைய பெத்து போட்டுட்டு பரமபதிச்சுட்டா ஒரு பசுவை வச்சு அந்த குழந்தைய வளர்த்துரலாம். அந்த பசுவையே கொல்றதை ஒரு ஜென்மா நியாயப்படுத்தறதுன்னா என்ன சொல்ல?

    ஆதிசங்கராச்சாரியார்லருந்து பாலகங்காதர திலகர் வரை எத்தனையோ ஞானிகள் கீதைக்கு பாஷ்யம் எழுதினாளே அவாளுக்கெல்லாம் வராத சந்தேகம் இந்த அறிவுகொழுந்துக்கு வந்திருக்கு. கிருஷ்ணன் நிஜமாம். கீதை நிஜமாம் .ஆனா அதுல பிராமணாள் கலப்படம் பண்ணூட்டாளாம். அட இழவே ஒன்னை மாதிரி ரெண்டுங்கெட்டானை விட கடவுளே இல்லைன்னு சொன்ன ராமசாமி நாயக்கரே மேல்.

    இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமா உளர்ர இந்த பன்னாடைக்கு பல்லு மேல நாலு போட்டு அடக்கறதை விட்டுட்டு வெறுமனே வேடிக்கை பார்த்துண்டிருந்தா எப்படி?

    இதை இப்படியே விட்டு வச்சா இதெல்லாமமெங்கே போய் நிக்க போறதோ புரியலை. இந்த ஆலாலத்தை நாம மட்டும் படிச்சா பரவால்லே. குழந்தேள் படிக்கறா, சின்னவயசுக்காரா படிக்கிறா. பொம்மனாட்டிகளும் படிக்கிறா.

    இந்த அபிஷ்டு உளர்ரதையெல்லாம் நெஜமுன்னு நம்பி வச்சதுங்கனா வேற வம்பே வேணாம். மண்டை கலங்கினாலும் சொஸ்தப்படுத்திரலாம். நாண்டுக்கிட்டு செத்தா யார் பொறுப்பு.

    சத்தியம் செருப்பை போட்டுக்கறதுக்கு முந்தி பொய் ஊரெல்லாம் சுத்தீட்டு வந்துரும்ங்கற மாதிரில்ல இருக்கிறது கதை. அனுபவம் அனுபவம்னு பீத்தறது. எனக்கு இந்த விஷாயத்துலல்லாம் அனுபவம் கிடையாதுதான்.ஆனா அனுபவஸ்தாளெல்லாம் மவுனமா இருந்துரலாமோ?

    ஒரு வேளை இந்த ஊத்தை வாய்க்கு பயப்படறாளோ? தாயார் பிள்ளையோட படுத்துண்டுரனும்னு உள்ளூர நினைக்கிறாளாம். அதுக்கு என்னைக்கோ ஒரு நா வாய்ப்பு ஏற்படும்னு காத்துண்டிருக்காளாம். மாட்டுபெண் வந்ததும் அந்த சான்ஸு போயிர்ரதேனு பதறிப்போறாளாம் . மாமியார் மருமா சண்டைக்கு இப்படி ஒரு வியாக்யாணத்தை என் வாழ் நாள்ள கேட்டதில்லை.

    இந்த வரிகளையெல்லாம் அடிச்ச கைக்கு குஷ்டம் வராதோ? இந்த அட்டகாசத்தை தட்டிக்கேட்காதவா மட்டுமென்ன தண்டனையிலருந்து தப்பவா முடியும்? பழி பாவத்துக்கு அஞ்சாத ஜென்மா இருந்தென்ன லாபம்.

    பதிலளிநீக்கு
  6. @ ஸ்ரீனிவாச ஐயங்கார் சொன்னது… சித்தூர் முருகேசனின் சின்னத்தனம்
    இப்பொ கடைசியா என்ன சொல்லறீங்க...

    பதிலளிநீக்கு
  7. மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு பார்க்குமா?

    அந்த அச்சு பிச்சுவை அடிச்சு விரட்டுங்கோ

    அந்த சித்தூர் முருகேசனைத்தான் சொல்றேன். வலையுலகத்தை பிடிச்ச சனி அது. தானா விலக விடாதீங்கோ. அது அவ்ள லேசுல விலகாது. அடிச்சு விரட்டுங்கோ. ஆகஸ்ட் 15க்கே விலகறேன்னுட்டு வக்கிர சஞ்சாரம் பண்ணின்டு இருக்கு.சதா ஸ்வயம் ப்ரதாபங்களை அள்ளி விட்டுண்டு, விதண்டா வாதம் பண்ணிண்டு பிராம்மண தூஷனை பண்ணிண்டு வலையுலகத்தையே நாறடிச்சுண்டு இருக்கு. அழகிரியோட நண்பர்கள்னு ஒரு பதிவை போட்டிருக்கு. அழகிரியெல்லாம் வர பிரசாதி. ஓகோனு வரப்போறாரு. அந்த பதிவுகள்ள இந்த அரைவேக்காடு குற்றப்பட்டியல் வாசிச்சுதே அவாள் எல்லாம் பெரிய மனுஷா. லக்ஷ்மீ புத்ராள்.. விஷ்ணு சமானம். இதுக்கேதோ போறாத காலம் வந்தூடுத்து. அதான் இப்படி தலைவிரிச்சு ஆடறது . ஊர்ல அடங்காததை உலகத்தார் தான் அடக்கனும்.


    இத்தனை நாள் கில்மா, அஜால் குஜால்னுட்டு கதை பண்ணின்டு இருந்துட்டு இப்போ மாய்மாலம் பண்றது. ஆனை கொழுத்துப்போனா தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்குமாம். அது மாதிரி இந்த அபிஷ்டு 500 பேரு மெம்பர்ஸா சேர்ந்தாதான் புது பதிவு போடுவேன்னு ஏன் ஷரத்து போடனும். சூரிய சந்திராள் வேளை மாறி உதிச்சாலும் இது நடக்க போறதில்லை. ஆனாலும் இந்த மானங்கெட்டது மறுபடி வாரி முடிஞ்சுண்டு வந்துரும். அதுக்கு இடம் கொடுக்காதீங்கோனு கேட்டுக்கத்தான் இந்த பதிவை போடறேன்.


    கீதையையே விமர்சனம் பண்ற அளவுக்கு வந்தபிறவு ஈவு இரக்கம் எல்லாம் காட்டப்படாதுங்கறேன். ஒரு சிலர் பரிதாபப்பட்டு மெம்பரா சேர்ந்தாப்ல இருக்கு. பாத்திரமறிந்து பிச்சையிடு,கோத்திரமறிந்து பெண்ணை எடுன்னு பெரியவா சொல்லி வச்சிருக்கா.

    அவாள் எல்லாம் வாழ்ந்து பார்த்தவோ. அவாள் சொன்னதெல்லாம் இன்னைக்கும் பொருந்தறது. மாட்டுக்கறி திங்கறவாளை ஊருக்கு வெளிய வச்சது ஏன்? மாடு பெரிய ஜீவன். சேரியே ஒன்னு சேர்ந்து தின்னாலும் தீராது.வெட்டின மறு கணமே அது பிணம். அந்த பிணத்தை உப்பு கண்டம் போட்டு திம்பா. கழிவெல்லாம் கிடக்கும். பாக்டீரியா வரும். வேண்டாண்டா பசு தாய் மாதிரி கொல்லப்படாதுன்னு பத்து தரம் சொல்லியிருப்போ.கேட்கலை. தள்ளி வச்சுட்டா.

    இன்னைக்கு படிச்சு பட்டம் வாங்கினவா சேரிலயா இருக்கா? இல்லையே ஊருக்குள்ள வந்துட்டாளே. யாராச்சும் தடுத்தாளா? மாமிசம் தின்னாலே தேகம் மாமிசத்துக்கு அலையும். மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு பார்க்குமா?

    பிராமணன்னா குரு சமானன்.குருன்னா தகப்பன் மாதிரி. குரு பத்தினி தாய் மாதிரி. அவாளோட வாரிசுகளை சகோதர சகோதிரி மாதிரியாகத்தானே மதிக்கனும். இன்னைக்கு எத்தனை கலப்பு திருமணம் நடக்கறது. அதனாலதான் அப்படி கட்டினது ஏதும் உருப்படறதில்லை. அதுகளுக்கு பொறக்கறதும் உருப்படறதில்லை.மனுதர்மம், தர்ம சாஸ்திரங்கறதுல்லாம் ஆகாசத்துலருந்து குதிக்கலை. அனுபவத்துலருந்து வந்தது.

    இந்த ஞான சூனியம் எல்லாத்தையும் உருட்டறேன் ,பிறட்டறேன்னு அலட்டிக்கறது. எடுத்தேன் கவிழ்த்தேன்னு எழுதறது . குதிரைல எத்தனை சாதி இருக்கு? அலாவுதீன் கில்ஜி காலத்துல குதிரைகளுக்கு சூடு போடற வழக்கத்தை வச்சிருந்தாளாம். எதுக்குன்னா .. சைன்யத்துல உள்ள உசந்த சாதி குதிரைய லவட்டிண்டு மட்ட குதிரையை வச்சு ஃப்ராடு செய்துராம இருக்கத்தான்.

    குதிரைல ரேஸ் குதிரை இருக்கு, கல்யாண ஊர்வல குதிரை இருக்கு. பீச் குதிரை இருக்கு. எல்லாத்தையும் ஒரே கொட்டில்ல கட்ட முடியுமோ?

    மனுஷா மூளையாலயும் உழைக்கலாம், உடலாலயும் உழைக்கலாம். மூளையால உழைக்கிறவாளுக்கு உடல் பலம் இருக்காது. உடலால உழைக்கிறவாளுக்கு மூளை பலம் இருக்காது. இதை அனுபவத்துல தெரிஞ்சுண்டுதான் மனுஷாள நாலு வர்ணமா பிரிச்சா.

    இன்னைக்கு ஐக்யூ டெஸ்ட் எடுத்து க்ரூப் பிரிக்கிறாளோன்னோ அந்த மாதிரிதான். ஜீன்ஸு டீ ஷர்ட்டுன்னு இப்ப பேசறா. இதையெல்லாம் வாழையடி வாழையா புரிஞ்சுண்டுதான் ஒரு க்ரூப்பை இன்னொரு க்ரூப்போட சேர விடப்படாதுன்னு நிர்ணயம் பண்ணினா.

    வெறுமனே எடுத்தேன் கவிழ்த்தேன்னு உளறிக்கொட்டின பாவத்துக்கு,பிராமண தூஷனை ,தெய்வ தூஷனை பண்ண பாவத்துக்கு பஸ்மாசுரன் கதையா தன் கைய தன் சிரசு மேலயே வச்சுண்டு ஒழிஞ்சான்னு சந்தோஷப்படுங்கோ. மறந்தும் மேற்படி பாடாவதி சைட்ல மெம்பராயிராதிங்கோ..

    அந்த துஷ்டனோட பாவத்துல பங்கு வாங்கிண்டு அவதிப்படாதீங்கோ

    பதிலளிநீக்கு
  8. ..ஆயிஷா மீரான்னு ஒரு பொண்ணு. ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டிருந்தது. இந்த கேஸ்ல ஒரு தலித்தை கைது பண்ணி கோர்ட்டுல நிறுத்தினா. உடனே நாட்ல உள்ள தலித் அமைப்புகள் எல்லாம் கச்சை கட்டிண்டு களமிறங்கினா.

    நேத்திக்கு கோர்ட் தீர்ப்பு கொடுத்துருத்து. ஒரு ஆயுள் தண்டனை ,பத்து வருஷம் சிறை தண்டனை.

    தலித்துன்னா அவன் அப்பாவியாத்தான் இருக்கனும்னு ரூலா என்ன? மனித உரிமைகள், தலித் அது இதுன்னு ஆனானப்பட்ட ஆகாத்தியம்லாம் பண்ணினா. டிவிகள்ள மணி கணக்குல சர்ச்சை.

    அந்த பாவி வாக்கு மூலம் கொடுத்திருக்கான். போலீஸ் காராள் அதை வீடியோ எடுத்து கோர்ட்டுக்கு டிவிடியே சப்மிட் பண்ணா. அதுல கதை சொல்றாப்ல சொல்லியிருக்கான். ஒரே ஷாட்டுதான். மிக்சிங், மார்ஃபிங் எல்லாம் எதுவும் கிடையாது. அவனோட வாக்கு மூலத்தை பாருங்கோ..

    "செகண்ட் ஷோ போனேன். திரும்பி வரப்ப மாடில யாரோ படிச்சுண்டிருந்தா. காம்பவுண்டு சுவர் ஏறி குதிச்சு உள்ள போனேன். இந்த பொண்ணு சன்னலை ஒட்டி படுத்திண்டிருந்தது. தொட்டா ஹாஸ்டலே விழிச்சுண்டுரும். என்ன பண்ணலாம்னு பார்த்தேன் பக்கத்துல உலக்கை இருந்தது. எடுத்து மண்டைல போட்டேன். கிர்கா மர்காங்கலே. அப்படியே இழுத்துண்டு பாத்ரூம் போனேன். அங்க வச்சு கெடுத்தேன்."

    இந்த பாஷாண்டத்துக்கெல்லாம் வக்காலத்து வாங்கினவா முகத்தை கொண்டு வச்சுப்பா. ஹும்.. கலி முத்திப்போச்சு..

    பதிலளிநீக்கு
  9. பிராமண தூஷனை பண்ணீட்டு த்ரிமூர்த்தாள் கிட்டே சாதியை சொன்னதுக்கு அடி உதையா? Can't you believe ?

    நான் இன்னாரை பார்த்து நீ இன்ன சாதின்னு சொல்லியிருந்தா அது குத்தமாகலாம். நான் என் சாதியத்தான் சொன்னேன். அது தப்பா? என் தோப்பனார் ஒரு பிராமணர். என் தாய் ஒரு பிராமணப்பெண் அப்போ நான் பார்ப்பான் தானே. நான் பார்ப்பான் தான்னு சொன்னா யாருக்கு வலிக்குது? எங்கே வலிக்குது?

    அம்ருதமும் , ஆலாலமும் ஒரே பாற்கடல்ல உருவான மாதிரி என்னாட்டம் சத்ப்ராமணாள் வசிக்கிற இதே சித்தூர்ல ஒரு தீய சக்தி உருவாகிட்டுது. இந்த அச்சு பிச்சு இது நாள் வரை பண்ணாத அழும்புல்லை, போடாத ஆட்டமில்லை. எல்லாமே ஊத்திக்கும். அதான் ஹிஸ்டரி.

    இந்த அச்சு பிச்சு அங்கங்கே நின்னு தானேதோ சாக்ரடீஸுங்கற நெனப்புல டமில் ப்ளாக்ஸை பத்தி அளந்து விட்டுண்டிருக்கும். இது என் காதுக்கும் வந்துது. இந்த அபிஷ்டு எல்லாத்துலயும் அரைகுறையாச்சே, அரை வேக்காடாச்சே இதும் வாசாலாக்குக்கு எத்தனை பேரு பலியாயிண்டிருக்காளோ என்னமோ பார்க்கலாம்னு ஒரு நோட்டம் பார்த்தேன்.

    பச்சை பச்சையா எழுதறதும் , அதையும் சில அபிஷ்டுக்கள் கொண்டாடறதையும் பார்த்தேன். ஏதோ வயித்து பொழப்பு தொலையட்டும்னு பார்த்தா சதா ப்ராம்மண தூஷணை.

    பிராமணங்கறவன் குருதத்வம். த்ரிமூர்த்தாளோட பகைச்சுண்டு பிராமணனை சரண் புகுந்தா சரணடைஞ்சவனை காப்பாத்தற சக்தி படைச்சவன் பிராமணன். ஆனால் பிராமண தூஷனை பண்ணீட்டு த்ரிமூர்த்தாள் கிட்டே போனாலும் பப்பு வேகாது.

    ஏண்டான்னா த்ரி மூர்த்தாளுக்கு தெரியும். அவா என்ன யோசிப்போ.. " என்னடா இது நம்மோட ரச்சை பண்ணின்டு போனாலும் காப்பாத்தற பிராமணனையே துவேஷிக்கிறவனோட ப்ரேமை சாஸ்வதமா இருக்குமா.. செத்தாலும் இருக்காது"

    அதனால தான் சொல்றேன் தெய்வ தூஷணை பண்ணவா யாரும் நிம்மதியா வாழ்ந்ததில்லை. அப்படியே வாழ்ந்தாலும் நிம்மதியா செத்ததில்லே.( உதாரணம் அண்ணாதுரை, பெரியார் - மூத்திர பானையை தூக்கிண்டு அலைஞ்சாரோன்னோ?) தெய்வ தூஷணை பண்ணவா கூட ஒரு சத்பிராமணனை சரண் புகுந்து அவன் காலை புடிச்சுண்டா கரையேறிடலாம் ( கல்கில கலைஞருக்கும் பிராமணாளுக்கும் உள்ள பிணைப்பை பத்தி ஞானி எழுதியிருக்கார் படிங்கோ)

    இதெல்லாம் எதுக்கு சொல்லிண்டிருக்கேன்னு பார்க்கறேளா?

    இவ்ள தூரம் வந்த பிறவு ஒளிவென்ன மறைவென்ன இந்த டமில் ப்ளாக்ஸ்ல தானேதோ கொம்பு முளைச்சவன்னு அலட்டிக்கிற , ஜோதிட ஓஷோ, வலையுலக மாத்ரு பூதம்னு உங்கள்ள சில அச்சு பிச்சுகள் கொண்டாடற முருகேசன் என்னை ஆளை வச்சு கூட்டு வச்சுண்டு ப்ளாக் மெயில் பண்ணான்.

    இத்தனைக்கும் நானேதும் அவனோட மெயிலையோ , ப்ளாகையோ ஹாக் பண்ணிரலை. அவன் ரெகுலரா போவற நெட் சென்டருக்கு பை மிஸ்டேக் நானும் போனேன் போல. திரட்டில என் பதிவை இணைக்கறச்ச அந்த குரங்கோட மெயில் ஐடி வந்திருக்கு . நான் குருட்டாம்போக்குல அதை க்ளிக் பண்ணிட்டன் போல. என்னோட பதிவு அந்த எச்சக்கலையோட மெயில் ஐடியோட பப்ளீஷ் ஆயிடுத்து.

    இதென்ன பஞ்சமா பாதகமா? பிரம்ம ஹத்தியா? எவனோ கட்டைல போறவன் என்னவோ இழவெடுத்த மிரட்டல் மெயில் அனுப்பி தொலைச்சான்னு சித்தூர் நெட் சென்டர்லயெல்லாம் அட்ரஸ் ப்ரூஃப். வாங்கிண்டுதான் சிஸ்டத்தையே கண்ணுல காட்டறாளா.. நெட் சென்டர்ல தனக்கு முந்தி சிஸ்டத்தை உபயோகிச்சவ விலாசமெல்லாம் பீராய்ஞ்சு என் விலாசத்தை தேடிப்பிடிச்சு ஆளனுப்பினான்.

    வந்ததுங்க ஒன்னத்துக்கும் மூஞ்சில மீசை கூட கிடையாது. கழுத்துல சவுக்கம் போடாத குறையா என்னை ஆட்டோல கூட்டிண்டு போனதுங்க. அங்கே முருகேசனார் கீதோபதேசம் கணக்கா அறிவுரை சொல்ல விதியில்லாம கேட்டுண்டு வந்துட்டன்.

    இந்த வாலை தெரியாத்தனமா மிதிச்சதுக்கே கிட்னாப்பு மிரட்டல்னா இது எந்த தலையை பார்த்து ஆடுதோ அதனோட லட்சணத்தை சொன்னா பிராணஹத்தியே கூட நடந்துரலாம். ஏதோ ஹார்ட் வேர் சாஃப்ட் வேர் தெரிஞ்சுண்டு பொழப்ப ஓட்டிண்டிருக்கேன். தோப்பனார் போஸ்டல் டிப்பார்ட்மென்ட்ல ஒர்க் பண்ணி ரிட்டையராகி ஜப மாலையும் கையுமா இருக்கார். தங்கச்சி ஒருத்தி கல்யாணத்துக்கிருக்கா. தாயாருக்கு மூத்திரப்பைல கல்லுன்னு சட்டிப்பானை கூட வித்து வைத்தியம் பார்த்தேன். எனக்கு கல்யாணத்துக்கு பார்த்துண்டிருக்கா. இத்தனை நடந்திருக்கு , போலீஸ்ல ஒரு புகார் கொடுக்கலாமேன்னு நீங்க கேழ்க்கலாம்.

    இந்த வாலுக்கு ஒரு தலையிருக்கு. இந்த வாலுக்கு பின்னாடி நிருபர்னு ஒரு வாலு இருக்கு. ஸ்டேஷன்லயும் இந்த துஷ்டாளோட ராஜ்ஜியம் தானே நடக்குது. அது சரி இந்த விவரத்தையெல்லாம் இங்கே பதிவா போடறேளே இதனால ஆபத்துவராதான்னு கேழ்க்கலாம்.

    இந்த வலையுலகத்துல இந்த துஷ்டன் தானேதோ பெரிய உத்தமன்னு பீத்திண்டிருக்கானே. அந்த இமேஜ் கெட்டுப்போயிருமேன்னு விளக்கம் சொல்ல முன் வரலாம். இல்லை இங்கே கடைய கட்டிண்டுர்ர மாதிரி இருந்தா என் மேல கை வைக்கட்டும்.

    இந்த மாதிரி பிராமண துவேஷிகள் எல்லாம் அன்ன வஸ்திரத்துக்கு இல்லாம அவதிப்படப்போறா. இது நான் பன்னெண்டு வருஷமா ஜெபிச்சுண்டு வர்ர காயத்ரி மேல சத்தியம்.

    பதிலளிநீக்கு
  10. 100% வாக்களிப்பு முடியுமா முடியாதா?

    முடியுமா முடியாதா?

    TO BE ?
    OR NO TO BE??

    பதிலளிநீக்கு
  11. 100% voting is 100 % possible thing only...
    but only if really govt wants it..
    else no...

    பதிலளிநீக்கு
  12. வளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு